25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


உயரம் தாண்டுதலில் 14 ஆண்டு கால தேசிய சாதனையைத் தகர்த்தார் பூஜா சிங்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உயரம் தாண்டுதலில் 14 ஆண்டு கால தேசிய சாதனையைத் தகர்த்தார் பூஜா சிங்!

புதிய சாதனை: ஹாங்காங்கில் நடக்கும் ஆசிய ஜூனியர் தடகள போட்டியில், இந்திய வீராங்கனை பூஜா சிங் 1.93 மீட்டர் உயரம் தாண்டி, சீனியர் அளவில் புதிய தேசிய சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

முறியடிப்பு: இதன் மூலம் 2012-ல் சஹானா குமாரி (1.92 மீட்டர்) படைத்த 14 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்துள்ளார். அத்துடன் இந்த ஆண்டு நடக்கும் காமன்வெல்த் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

கூடுதல் தங்கம்: இத்தொடரின் ஆடவர் 5,000 மீட்டர் நடைப்பந்தயத்தில் நிதின் குப்தாவும், மகளிர் வட்டு எறிதலில் அமனாத் கம்போஜும் இந்தியாவிற்குத் தங்கப் பதக்கங்களை வென்று தந்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News