ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் உத்தேச அட்டவணை வெளியானது.
அகில இந்திய கால் பந்து கூட்டமைப்பு சார் பில் (ஏ.ஐ.எப்.எப்.,), கடந்த 2014 முதல் இந்தி யன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர்நடத்தப்படுகிறது. இதன் 15 ஆண்டு ஒப்பந்தம் 2025, டிச.8ல் முடிந்தது.ஒப்பந்தம் புதுப்பிக்கப் படாத நிலையில், 12வது சீசன் நிறுத்தி வைக்கப்பட்டது. மத்திய அரசின் - தலையீட்டின் பேரில் ஐ.எஸ்.எல்., தொடர்வரும் பிப்.14ல் துவங்குகிறது. இதற்கான உத்தேச அட்டவணை வெளியானது. மொத்தம் 14 அணிகள் பங்கேற்க , 91 போட்டிகள்உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடக்கும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை தலா மோதும்.ஐ.எஸ்.எல்., தொடரில் பிப். 19ல் இருமுறை கோப்பை வென்ற சென்னை அணி (2015, 2017-18). தனது முதல் போட்டியில் மும்பைஅணியைஎதிர்கொள்கிறது.சென்னையில் 7 போட்டியில் பங்கேற்க உள்ளது.
0
Leave a Reply