PUNJAB - RAJASTHAN -28 APRIL IPL CRICKET .
40-வது லீக் ஆட்டத்தில், நேற்றிரவு நியூசண்டிகாரில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின.
'டாஸ்'ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்தது.
ராஜஸ்தான் அணி 19.2 ஓவரில் 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ராஜஸ்தானுக்கு 6-வது வெற்றியாகும்.
0
Leave a Reply