25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி நுகர்வோர் மன்றம் சார்பாக மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் எபி ஜேம்ஸ் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தலைவர் சுப்ரமணியம் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக மோட்டார் வாகன ஆய்வாளர் செண்பகவள்ளி கலந்து கொண்டு, சாலை விதிகளை பின்பற்றுவதன் மூலம் நாம் உயிரை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும், சாலையை பயன்படுத்தும் அனைவரும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு அவசியம் குறித்தும், சாலை விபத்துக்கு மனித தவறுகள் தான் முக்கிய காரணம் எனவும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார். நிறைவாக வரலாற்றுத்துறை மூன்றாம் ஆண்டு மாணவி கார்த்திகா நன்றியுரை வழங்கினார். நிகழ்வினை மூன்றாம் ஆண்டு வரலாற்றுத் துறை  மாணவி காவியா தொகுத்து வழங்கினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News