25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


சச்சின் அணி சாம்பியன் சர்வதேச மாஸ்டர்ஸ் தொடரில், வெற்றி பெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சச்சின் அணி சாம்பியன் சர்வதேச மாஸ்டர்ஸ் தொடரில், வெற்றி பெற்றது.

இந்தியாவில், சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் ('டி-20') முதல் சீசன் நடந்தது. இதில் ஓய்வு பெற்ற வீரர் கள் பங்கேற்றனர்.நேற்று, சட்டீஸ்கர் மாநிலம் மாநிலம் ராய்ப் பூரில் நடந்த பைனலில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

முதலில் 'பேட்' செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன் எடுத்தது.

இந்திய அணிக்கு கேப்டன் சச்சின் (25) நல்ல துவக்கம் கொடுத்தார். அம்பதி ராயுடு (74) அரைசதம் கடந்தார். பின் இணைந்த யுவராஜ் சிங் (13*), ஸ்டூ வர்ட் பின்னி (16) ஜோடி வெற்றிக்கு கைகொடுத்தது. இந்திய அணி 17.1 ஓவரில் 149/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News