கொளுத்தும் கோடை... மிரட்டும் வெப்ப அலை!
நகரங்களிலுள்ள தார்ச்சாலைகளும், கான்கிரீட் கட்டடங்களும் பகலில் சூரிய வெப்பத்தை உறிஞ்சி வைத்துக் கொள்ளும். இதுதான் நகரங்களில் வெப்பம் அதிகமாக உணரப்படுவதற்குக் காரணம். இதை ‘அர்பன் ஹீட் ஐலேண்ட் எஃபெக்ட்’ என்பார்கள். காடுகள் அல்லது நீர்நிலைகள் இல்லாத இடங்களில் வெப்பம் வெளியேற வழியின்றி அங்கேயே தங்கிவிடும். இதனால் கிராமப்புறங்களைவிட நகரங்கள் 3 முதல் 5 டிகிரிசெல்சியஸ் வரை கூடுதல் வெப்பமாகக் காணப்படும்.
0
Leave a Reply