சேஷத்ரம்
சேஷத்ரம், என்றால் நெல் விளையும் இடம் என்று பொருள். எவ்வாறு தூவப்படும் ஒரு நெல், பத்து நூறாகி, ஆயிரம் லட்சமாகி செழிக்கின்றதோ அவ்வாறு இத்தலங்களில் செய்யும் நற்காரியங்களும் ஒன்று பத்தாகி, நூறு ஆயிரமாகி, லட்சம் கோடியாகிப் பெருகி வாழ்வுக்கு நற்பயனை அளிக்கின்றன.
0
Leave a Reply