25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


சிவன் சொத்து குல நாசம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவன் சொத்து குல நாசம்.

1.படை கொண்ட அரசருக்கும் இறுதியில் பிடி சாம்பல் தான் மிஞ்சும்.

 

2. சிவன் சொத்து குல நாசம்.

 

3. மக நட்சத்திர பெண் ஜெகத்தை ஆள்வார்.

 

4 ஆடையின்றி குளிப்பது அறம் ஆகாது.

 

5. சஷ்டியில் விரதம் இருந்தால், அகப்பையில் பிள்ளை வரும்.

 

6.ஆனியில் அடி கோளகூடாது. ஆடியில் குடி போக கூடாது.

 

7. வஸ்திரம் இன்றி குளிப்பதோ தூங்குவதோ கூடாது.

 

8 புரட்டாசியில் மண்ணுரிய மழை பெய்யும். பொன்னுரிய வெயில்' காயும்.

 

9.மார்கழியில் மண்ணும் குளிரும், தையில் தரையும் குளிரும்.

 

10.பூரம் மாப்பிள்ளை யோகத்தை தரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *