சிவன் சொத்து குல நாசம்.
1.படை கொண்ட அரசருக்கும் இறுதியில் பிடி சாம்பல் தான் மிஞ்சும்.
2. சிவன் சொத்து குல நாசம்.
3. மக நட்சத்திர பெண் ஜெகத்தை ஆள்வார்.
4 ஆடையின்றி குளிப்பது அறம் ஆகாது.
5. சஷ்டியில் விரதம் இருந்தால், அகப்பையில் பிள்ளை வரும்.
6.ஆனியில் அடி கோளகூடாது. ஆடியில் குடி போக கூடாது.
7. வஸ்திரம் இன்றி குளிப்பதோ தூங்குவதோ கூடாது.
8 புரட்டாசியில் மண்ணுரிய மழை பெய்யும். பொன்னுரிய வெயில்' காயும்.
9.மார்கழியில் மண்ணும் குளிரும், தையில் தரையும் குளிரும்.
10.பூரம் மாப்பிள்ளை யோகத்தை தரும்.
0
Leave a Reply