25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஸ்ரீமதி P.A.C.R.சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி, இராஜபாளையம்.  76-வது ஆண்டு விழா அழைப்பிதழ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்ரீமதி P.A.C.R.சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி, இராஜபாளையம். 76-வது ஆண்டு விழா அழைப்பிதழ்.

P.A.சின்னைய ராஜா ஞாபகார்த்த மேல்நிலைப்பள்ளி, P.A.C.R. அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,

T.A.K.M.ராமம்மாள் துவக்கப்பள்ளி, ஸ்ரீமதி P.A.C.R.சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி, இராஜபாளையம்.

76-வது ஆண்டு விழா அழைப்பிதழ்

நமது,பள்ளிகளின் எழுபத்து ஆறாவது ஆண்டு விழா 14.02.2026 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு P.A.C.R. அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு.Dr.N.O. சுகபுத்ரா I.A.S. அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கவும்,

திருமதி. Dr. ராஷ்யா சுகபுத்ரா அவர்கள் பரிசுகள் வழங்கவும் அன்புடன் இசைந்துள்ளார்கள். தாங்கள் விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். 

நிகழ்ச்சி நிரல் - 14.02.2026 சனிக்கிழமை மாலை 6-00 மணி

கடவுள் வாழ்த்து.

வரவேற்புரை உயர்திரு. P.R. வெங்கட்ராம ராஜா மேனேஜிங் டிரஸ்டி

ஆண்டறிக்கை வாசித்தல்

விழாத் தலைவரை : திரு. R.கிரிதரன் அறிமுகம் செய்தல் COO

தலைவர் உரை : உயர்திரு.Dr.N.O. சுகபுத்ரா I.A.S. விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

பரிசு வழங்குதல்: திருமதி. Dr.ராஷ்யா சுகபுத்ரா

நன்றி நவிலல் : தலைமையாசிரியர் P.A.C.M. மேலநிலைப்பள்ளி, கலை நிகழ்ச்சிகள் ,தேசிய கீதம் . 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News