25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மீண்டும் துவங்குகிறது தென்மேற்கு பருவமழை!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மீண்டும் துவங்குகிறது தென்மேற்கு பருவமழை!

கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 24, 25, 26: கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான மழை பெய்யக்கூடிய பகுதிகள்:

  • குற்றாலம்
  • பாபநாசம்
  • தென்காசி
  • அச்சன்கோவில்
  • செங்கோட்டை
  • ஆரியங்காவு
  • கடனாநதி
  • புளியரை
  • ராமநதி நீர்ப்பிடிப்பு பகுதிகள்
  • மேக்கரை
  • மணிமுத்தாறு நீர்ப்பிடிப்பு பகுதிகள்
  • பண்பொழி

இதனால் குற்றாலத்தில் சீசன் மீண்டும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 25ஆம் தேதி குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News