25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


வெள்ளி பதக்கத்துடன் திரும்பிய ஸ்ரீகாந்த்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெள்ளி பதக்கத்துடன் திரும்பிய ஸ்ரீகாந்த்.

அமெரிக்காவில் நடைபெற்ற 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற யு.எஸ். ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் ரன்னர்-அப் பட்டம் வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ள 33 வயதான ஸ்ரீகாந்த், சீன தைபேயின் சு லியாங்கை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 15-21 என இழந்த ஸ்ரீகாந்த், இரண்டாவது செட்டில் 21-16 என வென்று சமநிலையை ஏற்படுத்தினார். ஆனால் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் 9-21 என போராடி தோல்வியடைந்தார்.

ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் 15-21, 21-16, 9-21 என்ற செட் கணக்கில் தோற்ற ஸ்ரீகாந்த், வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News