'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் போட்டி . 17 th feb.
'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (சி பிரிவு) ஸ்காட்லாந்து, நேபாள அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற நேபாள அணி பீல்டிங் செய்தது.
ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 170/7 ரன் குவித்தது .
நேபாள அணி 19.2 ஓவரில் 171/3 ரன் எடுத்தது.
'டி-20' உலக கோப்பை அரங்கில் முதல் வெற்றி பெற்று, வரலாறு படைத்தது.
'சூப்பர்-8' சுற்றில் 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் 'குரூப்-1'ல் இடம் பெற்றன. இப்பிரிவின் போட்டிகள் இந்தியாவில் நடக்க உள்ளன.
இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் 'குரூப் 2'ல் உள்ளன.
நான்காவது அணியாக பாகிஸ் தான் அல்லது அமெரிக்கா இடம் பெறலாம்.
பாகிஸ் தான்-நமீபியா, தென் ஆப்ரிக்கா-அமெரிக்கா இன்று நடக்கும் போட்டிக்குப் பின் தெரியவரும்.
'சூப்பர்-8' சுற்று போட்டியில் பிப். 26ல் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்தியா ஏற்கனவே 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறிவிட்டது.
லீக் போட்டியில் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில், இந்தியா, நெதர்லாந்து மோதுகின்றன.
நெதர்லாந்து வெளியேறிவிட்டது.
அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை காண, இந்தியா தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்ய, இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
0
Leave a Reply