அபுதாபியில் பாலைவனத்தை பசுமையாக்கும் மெகா திட்டம்.
பாலைவனப் பகுதிகளை மீண்டும் இயற்கை வளம் நிறைந்த நிலங்களாக மாற்றும் முயற்சியில் அபுதாபி சுற்றுச்சூழல் முகமை புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சுமார் 1 கோடி உள்ளூர் தாவர விதைகள் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பரப்பப்பட உள்ளன. பாலைவனத்தின் இயற்கை சூழலை மீட்டெடுப்பதே இந்தப் பெரிய முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
0
Leave a Reply