25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


தமிழக அணி 'ஒன் டே'டிராபி தொடரில்  வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழக அணி 'ஒன் டே'டிராபி தொடரில்  வெற்றி.

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில், புதுச்சேரியில் 'ஒன் டே' டிராபி எலைட் தொடர் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான , நடந்த போட்டியில் தமிழகம், ஹரியானா அணிகள் மோதின. 

முதலில் கலமிறங்கிய ஹரியானா அணி 50 ஓவரில் 226/9 ரன் மட்டும் எடுத்தது. தமிழக அணி 45.2 ஓவரில் 227/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

விதர்பா, ஜார்க்கண்ட்டை முதல் இரு போட்டியில் வென்ற தமிழகஅணி, இத் தொடரில் ஹரியானாவை வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News