நார்வே செஸ்போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
நார்வே செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, கடைசி சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இத்தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் இவரே ஆவார்.அவருக்கு ரூ.70½ லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது.
இப்போட்டியில் கார்ல்சென் 4-வது இடத்தையும், தமிழகத்தின் குகேஷ் கடைசி இடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 5-வது இடத்தையும், கோனெரு ஹம்பி கடைசி இடத்தையும் பெற்றனர்.
0
Leave a Reply