25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து  போக்குவரத்து தொடங்கியுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது

 மதுரை-திருமங்கலம் இடையேயான இரட்டை அகலப்பாதைக்கான தண்டவாள இணைப்பு பணிகள் முடிந்து  வழக்கமான ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.  திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. .  அதாவது, தாம்பரம் ரெயில் நிறுத்தம் வழங்கிய பின்னர் ,  மதுரையில் இருந்து சென்னைக்கு ,தேஜஸ் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலில், சென்னை வரை முன்பதிவு செய்திருந்த பயணிகள் தாம்பரம் நிறுத்தத்தில் இறங்க வசதியாக இருப்பதாக தெரிவித்தனர். அத்துடன், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பயணிகள் தாம்பரம் ரெயில் நிறுத்தத்தால் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News