தேசிய தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 3 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சால்வை அனுவித்து பாராட்டினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(14.07.2026) தேசிய தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 3 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் சால்வை அனுவித்து பாராட்டினார்.
0
Leave a Reply