விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டார் மாவட்ட குத்துச்சண்டை பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 05.05.2025 அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரபலமாக உள்ள விளையாட்டுகளில் இருந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கும் ஸ்டார் அகாடமியின் பயன்பாட்டை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டார் மாவட்ட குத்துச்சண்டை பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ,I A S, அவர்கள் பார்வையிட்டு, பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.
0
Leave a Reply