25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் இந்தியாவில் முதன் முறையாக இன்று துவங்குகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் இந்தியாவில் முதன் முறையாக இன்று துவங்குகிறது.

 இந்தியா முழுவதும் இருந்து ,இரண்டு நாள் நடக்க உள்ள இப்போட்டியில் 300க்கும்மேற்பட்டோர் களம் இறங்குகின்றனர். தேசிய சாதனை படைத்த அனி மேஷ் குஜுர் (100, 200 மீ.,), தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்) பங்கேற்கின்றனர்.

தடகள சார்பில், சர்வதேச கூட்டமைப்பு வரும் 2028, மார்ச் 3-5ல் உலக உள்ளரங்கு சாம்பி யன்ஷிப், இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.

இன்று ஒடிசா, புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இதற்குத் தயாராகும் வகையில் இந்தியாவில் முதன் முறையாக,  தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் துவங்குகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News