இந்தியாவுக்கு ஆசிய பாரா டேபிள் டென்னிசில் இரண்டு வெண்கலம் !
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சீனாவின் பீஜிங் நகரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு ('கிளாஸ் 1') அரையிறுதியில் இந் தியாவின் ஜெகன் மதன், தென் கொரியாவின் சாங்கு ஜியோங்மோதினர். ஜெகன் மதன் 0-3 (6-11, 1-11, 8-11) என்ற கணக்கில்தோல்வியடைந்து வெண்கலம் வென்றார்.
இந்தியாவின் சந்தீப் டாங்கி 0-3 (0-11, 1-11, 6-11) என, தென் கொரியாவின் ஹாக்ஜின் கிம். மிடம் தோல்வியடைந்து மற்றொரு அரையிறுதியில் வெண்கலம் கைப்பற்றினார் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ,ஆசிய பாரா டேபிள் டென்னிஸ் வரலாற்றில், இந்தியாவுக்கு முதன்முறையாக பதக்கம் கிடைத்தது.
0
Leave a Reply