ஏன் இறைவனை வழிபடும் போது விளக்கு ஏற்றி வழிபடுகிறோம்?
நாம் வீட்டிலோ கோவில்களிலோ விளக்கை ஏற்றி நாம் வழிபடுகிறோம்.விளக்கினுடைய ஒளியைப் போன்று நமது வாழ்வும் பிரகாசமாக இருக்க வேண்டும் என்று நாம் விளக்கு ஏற்றுகின்றோம்.மேலும் நாம் பிறருக்கு உதவியாக இருப்பதற்கும் நமது வாழ்வில் நாம் முன்னேறுவதற்கும் இறைவனுடைய அனுக்கிரகம் வேண்டும் என்பதற்காக விளக்கினை ஏற்றி வழிபடுகிறோம்.
0
Leave a Reply