25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பெண்கள் வாழ்க்கையில் உடை அணிவதில் தவிர்க்க வேண்டியவை..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்கள் வாழ்க்கையில் உடை அணிவதில் தவிர்க்க வேண்டியவை..

1. இடத்துக்கு பொருந்தாத உடை அணிவது

 

2-மிக அதிகமாக உடல் வெளிப்படும் உடைகள்

 

3-மிகவும் tight அல்லது அசெளகரியமான drees

 

4-நடக்கவும் வேலை செய்யவும் கஷ்டமான உடைகள்

 

6- பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கும் outfit

 

6-சுயமரியாதை குறையும் வகை உடைகள்

 

7-மற்றவர்களை கவர்வதற்காக மட்டும் dress அணிவது

 

8- வேலை/படிப்புக்கு பொருந்தாத dressing

 

9-வயதுக்கும் சூழலுக்கும் ஒத்துப்போகாத உடைகள்

 

10."நான் comfortable இல்லை"னு தோனும் .dress.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News