25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அறுபது வயது முதியவர், தனியாக இருந்தால்,…
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அறுபது வயது முதியவர், தனியாக இருந்தால்,…

60 வயது முதியவர் போல் இருப்பார்..!!

60 வயதுடைய இரண்டு பேர் சந்தித்தால், 30 வயதுடையவர்கள் போல இருப்பார்கள்..!!!

60 வயதுடைய மூன்று பேர் ஒன்று சேர்ந்தால்

20 வயது இளையவர்களாகத் தெரிகிறார்கள்..!!!!

60 வயதுடைய ஆறு பேர் ஒன்று சேர்ந்தால், அவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள்

அதனால்தான் ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்களை மறக்காமல் தொடர்ந்து சந்தித்து வந்தால்,முதுமையின் அறிகுறிகள் மறைந்துவிடும்.

நண்பர்களை மறந்து விடாதீர்கள்..!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News