25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


டில்லியில் ஜூனியர் ஐ.டி.எப்., தொடரில், கோப்பை வென்ற இந்தியாவின் மாயா ரேவதி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டில்லியில் ஜூனியர் ஐ.டி.எப்., தொடரில், கோப்பை வென்ற இந்தியாவின் மாயா ரேவதி

 இந்தியாவின் 15 வயது வீராங்கனை மாயா ரேவதி, பங்கேற்றார். இத்தொடரில் 'நம்பர்-8' (2வது சுற்று), 'நம்பர்-7' (காலிறுதி), 'நம்பர்-2' (அரையிறுதி) அந்தஸ்து பெற்ற வீராங்கனைகளை வீழ்த்திய மாயா ரேவதி, பைனலுக்கு முன்னேறி ,நேற்று ரஷ் யாவின் எக்டரினாவை எதிர்கொண்டார். கோவையை சேர்ந்த மாயா ரேவதி, 3-6 7-5, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News