பவுர்ணமிகளில் சிவபூஜைக்கானது.
*சித்திரை - மரிக்கொழுந்து
வைகாசி -சந்தனம்
*ஆனி - முக்கனிகள்
ஆடி-பால்
ஆவணி-நாட்டுச்சர்க்கரை
புரட்டாசி - அப்பம்
ஐப்பசி -அன்னம்
*கார்த்திகை - தீபவரிசை
மார்கழி - நெய்
தை - கருப்பஞ்சாறு
மாசி - நெய்யில் நனைந்த கம்பளம்
*பங்குனி-கெட்டித்தயிர்
இதை செய்து சிவ பெருமானை வழிபட்டால் எல்லா செல்வ வளங்களையும் பெற்று நிம்மதியாக வாழலாம்.
0
Leave a Reply