25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


123 ஆண்டுகளாக அணையாமல் எரியும் மின்விளக்கு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

123 ஆண்டுகளாக அணையாமல் எரியும் மின்விளக்கு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், லிவர்மோர் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள 'சென்டினியல் லைட்' (Centennial Light) என்ற மின்விளக்கு, 1901 முதல் இடையறாது எரிந்து வருகிறது. 123 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த விளக்கு, உலகின் மிக நீண்ட காலம் எரியும் மின்விளக்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஷெல்பி எலக்ட்ரிக் நிறுவனம் தயாரித்த இந்த விளக்கு, தற்போது சுமார் 4 வாட் வெளிச்சம் மட்டுமே அளித்தாலும், அதன் நீடித்த செயல்திறன் உலகையே வியக்க வைத்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News