புயல் உருவாகும் விதம்: ஒரு விளக்கம்.
தாழ்வு நிலையின் காரணமாக காற்றின் அழுத்தம் அதிகரிக்கும் போது, ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிறது. பூமியின் சுழற்சி காரணமாக, காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரித்து புயலாக உருமாறுகிறது. புயலின் கண் இந்நிலையிலேயே உருவாகும். காற்றழுத்தத் தாழ்வுநிலையின் போது, காற்றின் வேகம் 31 கிலோ மீட்டர் வரை அதிகரித்தால், அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாகும்.
0
Leave a Reply