25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆகஸ்ட் 4 முதல் டி.என்.பி.எல். 10வது சீசன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆகஸ்ட் 4 முதல் டி.என்.பி.எல். 10வது சீசன்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) டி-20 தொடரின் 10வது சீசன் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்குகிறது.

முதற்கட்ட போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 15 வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளன. இரண்டாம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படுகின்றன.

இதுவரை நடைபெற்ற 9 சீசன்களில் சேப்பாக்கம் அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்று அதிக வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News