ஆகஸ்ட் 4 முதல் டி.என்.பி.எல். 10வது சீசன்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) டி-20 தொடரின் 10வது சீசன் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்குகிறது.
முதற்கட்ட போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 15 வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளன. இரண்டாம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படுகின்றன.
இதுவரை நடைபெற்ற 9 சீசன்களில் சேப்பாக்கம் அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்று அதிக வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
0
Leave a Reply