300 மலைப்பாம்புகள்... மின்கட்டணத்தில் சிக்கிய நபர்!
சீனாவின் தைசோ பகுதியில் வசித்த ஒருவர், தனது வீட்டிலேயே 300-க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகளை வளர்த்து வந்தது அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. பாம்புகளுக்கு தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை பராமரிக்க அதிக மின்சாரம் பயன்படுத்தப்பட்டதால், வழக்கத்திற்கு மாறான மின்கட்டணம் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளிச்சத்துக்கு வந்தது.
0
Leave a Reply