25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


300 மலைப்பாம்புகள்... மின்கட்டணத்தில் சிக்கிய நபர்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

300 மலைப்பாம்புகள்... மின்கட்டணத்தில் சிக்கிய நபர்!

சீனாவின் தைசோ பகுதியில் வசித்த ஒருவர், தனது வீட்டிலேயே 300-க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகளை வளர்த்து வந்தது அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. பாம்புகளுக்கு தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை பராமரிக்க அதிக மின்சாரம் பயன்படுத்தப்பட்டதால், வழக்கத்திற்கு மாறான மின்கட்டணம் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளிச்சத்துக்கு வந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News