330 கோடி ரூபாய்.
அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ-வில் (CIA) பணியாற்றிய மூத்த அதிகாரி டேவிட் ரஷ், 40 மில்லியன் டாலர் (சுமார் 330 கோடி ரூபாய்) மதிப்பிலான தங்கக் கட்டிகளைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, பணி தொடர்பான செலவுகள் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தைப் பெற்று, அதைத் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 303 தங்கக் கட்டிகள், 2 மில்லியன் டாலர் ரொக்கம் மற்றும் 35 ஆடம்பரக் கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
0
Leave a Reply