25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பங்குனி மாதத்தின் 6 முக்கிய விசேஷங்கள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பங்குனி மாதத்தின் 6 முக்கிய விசேஷங்கள்!

1. பங்குனி அமாவாசை (மார்ச் 18): பித்ரு தர்ப்பணம் மற்றும் குலதெய்வ வழிபாட்டிற்குச் சிறந்த நாள். 

 

2. உகாதி / தெலுங்குப் புத்தாண்டு (மார்ச் 19): புதிய முயற்சிகள், தொழில்கள் தொடங்க மங்களகரமான நாள்.

 

3. கிருத்திகை & சஷ்டி (மார்ச் 23, 24): முருகனை வேண்டி விரதம் இருந்தால் காரியத் தடைகள் விலகும்.

 

4. ஸ்ரீ ராம நவமி (மார்ச் 27): ராமர் அவதரித்த தினம். வீட்டில் பானகம் வைத்து வழிபட வம்சம் தழைக்கும்.

 

5.பங்குனி உத்திரம் (ஏப்ரல் 1): தெய்வத் திருமணங்கள் நடந்த நாள். இதை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும்.

 

6. பங்குனி பௌர்ணமி (ஏப்ரல் 1): கிரிவலம் செல்லவும், சத்யநாராயணா பூஜை செய்யவும் மிகச் சிறந்த மகா பௌர்ணமி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News