25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


'பார்ட்டிக்கிள் போர்டு' எனப்படும் மரத் துகள் பலகை சென்னையில் நவீன ஆலை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'பார்ட்டிக்கிள் போர்டு' எனப்படும் மரத் துகள் பலகை சென்னையில் நவீன ஆலை.

மரப் பலகைத் தொழிலில் ஈடுபட்டு வரும் செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் (இந்தியா) நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் 'பார்ட்டிக்கிள் போர்டு' எனப்படும் மரத் துகள் பலகை தயாரிப்புக்கான நாட்டின் மிகப்பெரிய உற் பத்தி ஆலையை செயல் பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.அதிநவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப் பட்டுள்ள இந்த ஆலை, ஆண்டுக்கு 800 கன மீட்டர் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. இதன் வாயிலாக, மரத் துகள் பலகை உற்பத்தியில், நாட்டிலேயே மிகப்பெரிய நிறுவனமாக செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் உருவெடுத்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News