25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இந்தியாவிலும் காந்த புயல் இன்றிரவு பூமியை வந்தடையலாம் என விஞ்ஞானிகள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவிலும் காந்த புயல் இன்றிரவு பூமியை வந்தடையலாம் என விஞ்ஞானிகள் தகவல்.

சூரியன் மேற்பரப்பில் மிகப்பெரிய வெடிப்பினால் ஏற்பட்ட வலுவான காந்தபுயல் பூமியைநோக்கிவருகிறது; விநாடிக்கு 1,400 கி.மீ., வேகத்தில் பயணிக்கும் ஜி3 எனப்படும் இப்புயல் இன்றிரவு பூமியை வந்தடையலாம் என விஞ்ஞானிகள் தகவல்

பூமியை நோக்கி வரும் சூரிய புயலால், வட இந்தியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் இன்று அரோரா எனப்படும்  துருவ ஒளிகள் தென்பட வாய்ப்பு.சக்திவாய்ந்த சூரிய வெடிப்பால் ஏற்பட்டுள்ள இந்நிகழ்வால், செயற்கைக்கோள்கள், GPS அமைப்புகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் எனவும் கணிப்பு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News