இந்தியாவிலும் காந்த புயல் இன்றிரவு பூமியை வந்தடையலாம் என விஞ்ஞானிகள் தகவல்.
சூரியன் மேற்பரப்பில் மிகப்பெரிய வெடிப்பினால் ஏற்பட்ட வலுவான காந்தபுயல் பூமியைநோக்கிவருகிறது; விநாடிக்கு 1,400 கி.மீ., வேகத்தில் பயணிக்கும் ஜி3 எனப்படும் இப்புயல் இன்றிரவு பூமியை வந்தடையலாம் என விஞ்ஞானிகள் தகவல்
பூமியை நோக்கி வரும் சூரிய புயலால், வட இந்தியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் இன்று அரோரா எனப்படும் துருவ ஒளிகள் தென்பட வாய்ப்பு.சக்திவாய்ந்த சூரிய வெடிப்பால் ஏற்பட்டுள்ள இந்நிகழ்வால், செயற்கைக்கோள்கள், GPS அமைப்புகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் எனவும் கணிப்பு.
0
Leave a Reply