25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


பழங்குடி மக்கள் வாழ்வதற்காக நடிகை, சமந்தா தனது சொந்தப் பணத்தில் 80 வீடுகளைக் கட்டினார்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பழங்குடி மக்கள் வாழ்வதற்காக நடிகை, சமந்தா தனது சொந்தப் பணத்தில் 80 வீடுகளைக் கட்டினார்

ஆப்பிரிக்காவின் புலாசா என்ற கிராமத்திற்கு நடிகை, சமந்தா  சென்றபோது, அந்தக் கிராமத்தில் இருந்த பழங்குடி மக்களுக்கு வாழ வீடு இல்லாமல் தவித்தது. பழங்குடி மக்கள் வாழ்வதற்காக சமந்தா தனது சொந்தப் பணத்தில் 80 வீடுகளைக் கட்டினார்.பழங்குடியினருக்காக சமந்தா செய்த நல்ல பணிகளுக்கான  சேவையை பாராட்ட வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News