25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


பழங்குடி மக்கள் வாழ்வதற்காக நடிகை, சமந்தா தனது சொந்தப் பணத்தில் 80 வீடுகளைக் கட்டினார்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பழங்குடி மக்கள் வாழ்வதற்காக நடிகை, சமந்தா தனது சொந்தப் பணத்தில் 80 வீடுகளைக் கட்டினார்

ஆப்பிரிக்காவின் புலாசா என்ற கிராமத்திற்கு நடிகை, சமந்தா  சென்றபோது, அந்தக் கிராமத்தில் இருந்த பழங்குடி மக்களுக்கு வாழ வீடு இல்லாமல் தவித்தது. பழங்குடி மக்கள் வாழ்வதற்காக சமந்தா தனது சொந்தப் பணத்தில் 80 வீடுகளைக் கட்டினார்.பழங்குடியினருக்காக சமந்தா செய்த நல்ல பணிகளுக்கான  சேவையை பாராட்ட வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News