உலகக் கோப்பை வில்வித்தை,இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி.
சீனாவின் ஷாங்காய் நகரில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 2) நடந்து வரூகிறது.பெண்கள் ரிகர்வ் அணிகள் பிரிவின் அரை இறுதியில் இந்திய அணி, 10 முறை ஒலிம்பிக் சாம்பியனான, தென்கொரியாவை சந்தித்தது. இதில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கும்கும்மோஹோட்ஆகியோர்அடங்கியஇந்தியஅணி 5-1 என்றகணக்கில்தென்கொரியாவைவீழ்த்திஇறுதிப்போட்டிக்குமுன்னேறியது.இறுதிப்போட்டியில் 2-ம் நிலைஅணியான சீனாவுடன் மோதுகிறது.
0
Leave a Reply