25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ப்ரோக்கோலி  சூப் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ப்ரோக்கோலி சூப் .

தேவையான பொருட்கள்:
ப்ரோக்கோலி -2 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது),
உருளைக்கிழங்கு -1 சிறியது (சிறிய துண்டுகளாக நறுக்கியது),
வெண்ணெய் அல்லது எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது),
பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது),
தண்ணீர் அல்லது வெஜிடபிள் ஸ்டாக் -3 கப்,
மிளகுத்தூள் -½டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது எண்னெயை சூடாக்கி, பூண்டு மற்றும் வெங்காயத்தை நன்றாக வதக்கவும்.
 உருளைக்கிழங்கை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.ப்ரோக்கோலியை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து 2 நிமிடங்கள் லேசாக வதக்கவும்.
தண்ணீர் அல்லது வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து 10-12 நிமிடங்கள் காய்கறிகள் மென்மையாகும் வரை வேகவிடவும்.
உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து 2-3 நிமிடங்கள் மட்டும் கொதிக்கவிடவும். இறுதியாக மேலே சிறிதளவு மிளகுத்தூள் தூவி சூடாக பரிமாறவும். எளிமையான பொருட்களில் சத்தும் சுவையும் நிறைந்த ப்ரோக்கோலி சூப்பை வீட்டிலேயே செய்து ருசித்து மகிழுங்கள்.

டிப்ஸ்:
விருப்பப்பட்டால் பரிமாறும் முன், சிறிதளவு துருவிய சீஸ் தூவினால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News