டிஜிட்டல் மோசடிகளுக்கு செக் வைத்த சிபிஐ
ஆன்லைன் உலகை அச்சுறுத்தி வரும் 'டிஜிட்டல் கைது' மோசடிகளில் இருந்து மக்களைக் காக்க சிபிஐ ஒருசூப்பர்அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘அபய்’ என்ற புதிய AI (செயற்கை நுண்ணறிவு) வசதியை அவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். இணைய மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருக்க, பொதுமக்கள் அனைவரும் இந்த புதிய வசதியைப் பயன்படுத்தி விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0
Leave a Reply