25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தனது முதல் லீக் போட்டியில் ,ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தனது முதல் லீக் போட்டியில் ,ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்தது.

வருடம் தோறும்  நடக்கும் கிரிக்கெட்  லீக் தொடர்,.நேற்று அசாமின் கவுகாத்தியில் உள்ள  பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில்,சென்னை அணி  , ராஜஸ்தான் அணி மோதின.

'டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், பீல்டிங் தேர்வு செய்தார்.

சென்னை அணி 19.4 ஓவரில் 127 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

ராஜஸ் தான் அணி 12.1 ஓவரில் 128/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News