8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தனது முதல் லீக் போட்டியில் ,ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்தது.
வருடம் தோறும் நடக்கும் கிரிக்கெட் லீக் தொடர்,.நேற்று அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில்,சென்னை அணி , ராஜஸ்தான் அணி மோதின.
'டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், பீல்டிங் தேர்வு செய்தார்.
சென்னை அணி 19.4 ஓவரில் 127 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ராஜஸ் தான் அணி 12.1 ஓவரில் 128/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply