சோகத்துடன் விடைபெற்ற பாக்கிஸ்தான் மழையால் போட்டி ரத்து .
பாகிஸ்தான், துபாயில்,ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் நடக்கிறது.மொத்தம் 8 அணிகள், இரண்டு பிரிவு களாக லீக் சுற்றில் விளை யாடுகின்றன. 'ஏ' பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
நேற்று, ராவல் பிண்டியில் நடக்க இருந்த 'ஏ' பிரிவு லீக் போட்டி யில், ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான், வங்க தேசம் அணிகள் மோத இருந்தன. ஆனால் கன மழை காரணமாக 'டாஸ்' கூட போடாத நிலையில் போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர்.இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
0
Leave a Reply