25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


டேவிஸ் கோப்பை: இந்தியா முன்னிலை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டேவிஸ் கோப்பை: இந்தியா முன்னிலை.

டில்லியில், டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு பிளே -ஆப்' போட்டி குரூப்-1, சுற்று நடந்தது. இதில் இந்தியா,டோகோ,  அணிகள் மோதின.ஒற்றையர் பிரிவில் சசிகுமார் முகுந்த், ராம்கு மார் ராமநாதன் வெற்றி பெற, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. 

நேற்று நடந்த, இரட்டையர் போட்டியில் பிரிவு இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ரித்விக் சவுத்ரி ஜோடி, டோகோவின் டிங்கோ அகோமோலோ, ஹோட பாலோ இசக் படியோ ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 'வேர்ல்டு குரூப்-1' சுற்றுக்கு முன்னேறியது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *