25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


-இயக்குநர் த.செ.ஞானவேல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

-இயக்குநர் த.செ.ஞானவேல்

இரண்டு படம் மட்டுமே பண்ணிட்டுதான் அவர்கிட்டே போயிருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலசந்தர் சாருக்கு என்ன மரியாதை தருவாரோ, அதே மரியாதைதான். இதைத் தன் இயக்குநர் ஒவ்வொருவரிடமும் ரஜினி சார் காட்டுவார். நான் போய் நின்றால், எழுந்து நின்றுதான் பேசுவார். நான் பிறப்பதற்கு முன்னால் நடிக்க வந்தவர். அவரின் ரசிகர்கள் தலைமுறை தாண்டி இதனால்தான் வருகிறார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News