25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சாப்பிட்டு முடித்தவுடன் தட்டில் கடைசியாக எது இருக்கவேண்டும் தெரியுமா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாப்பிட்டு முடித்தவுடன் தட்டில் கடைசியாக எது இருக்கவேண்டும் தெரியுமா?

சாப்பிடும் தட்டிலேயே கை கழுவும் பழக்கம் வீட்டின் வறுமைக்கு முதல் காரணம்

 

* சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு பருக்கை சாதம் கூட தட்டில் வீணாக கூடாது அவ்வாறு வீணானால் அது அன்னலக்ஷ்மியை அவமதிப்பதாக அர்த்தம்

 

சாப்பிட்ட இடத்தில் சிந்திய உணவை அப்படியே விட்டு செல்வது கூடாது. இது தரித்திரத்தை உண்டாக்கும்

 

* உணவை மதிக்கும் வீட்டில் தான் செல்வம் நிறைந்திருக்கும்

 

சாப்பிட்ட தட்டை வழித்து நக்கி விரிச்சோடி விடக்கூடாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News