25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மிரா ஆன்ட்ரீவா முதல்முறை சாம்பியன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மிரா ஆன்ட்ரீவா முதல்முறை சாம்பியன்.

பாரீசில் நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், ரஷ்யாவின் 19 வயது இளம் வீராங்கனை மிரா ஆன்ட்ரீவா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் போலந்தின் மஜா சாலின்காவை வீழ்த்தி முதல்முறையாக 'கிராண்ட்ஸ்லாம்' பட்டம் வென்றார்.

 1992-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற மிக இளம் வீராங்கனை என்ற சிறப்பை ஆன்ட்ரீவா பெற்றார்.

 சாம்பியன் பட்டம் வென்ற ஆன்ட்ரீவாவிற்கு ₹31 கோடியும், இரண்டாம் இடம் பிடித்த சாலின்காவிற்கு ₹15.5 கோடியும் பரிசாகக் கிடைத்தது.

 இந்த முன்னேற்றத்தின் மூலம் சாலின்கா உலக தரவரிசையில் 114-ல் இருந்து 21-வது இடத்திற்கு முன்னேறுகிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News