25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


ஆன்லைன் மோசடிக்கு Fullstop.புதிய வங்கி விதி முறைகள் ஏப்ரல் 1 முதல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆன்லைன் மோசடிக்கு Fullstop.புதிய வங்கி விதி முறைகள் ஏப்ரல் 1 முதல்.

புதிய விதிமுறைகள் - முக்கிய அம்சங்கள்:

ஒவ்வொரு பரிவர்த்தனையும் எங்கிருந்து செய்யப்படுகிறது என்பதை வங்கி கண்காணிக்கும்.

வங்கி செயலிகளில் Screenshot & Screen  Recording முழுமையாக தடை.

நீங்கள் விரும்பும் நேரத்தில் பரிவர்த்தனைகளை தற்காலிகமாக முடக்கலாம்.

மோசடி Apps / Malware இருந்தால் உடனடி எச்சரிக்கை.

இனி OTP SMS இல்லை - நேரடியாக வங்கி App-ல் மட்டுமே பெரிய தொகை பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கேள்விகள்.

தட்டச்சு முறை மற்றும் பயன்பாடுமூலம் பயோமெட்ரிக் சரிபார்ப்பு.

அதிக தொகைக்கு Aadhaar ,Fingerprint, Face scan கட்டாயம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *