ஆன்லைன் மோசடிக்கு Fullstop.புதிய வங்கி விதி முறைகள் ஏப்ரல் 1 முதல்.
புதிய விதிமுறைகள் - முக்கிய அம்சங்கள்:
ஒவ்வொரு பரிவர்த்தனையும் எங்கிருந்து செய்யப்படுகிறது என்பதை வங்கி கண்காணிக்கும்.
வங்கி செயலிகளில் Screenshot & Screen Recording முழுமையாக தடை.
நீங்கள் விரும்பும் நேரத்தில் பரிவர்த்தனைகளை தற்காலிகமாக முடக்கலாம்.
மோசடி Apps / Malware இருந்தால் உடனடி எச்சரிக்கை.
இனி OTP SMS இல்லை - நேரடியாக வங்கி App-ல் மட்டுமே பெரிய தொகை பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கேள்விகள்.
தட்டச்சு முறை மற்றும் பயன்பாடுமூலம் பயோமெட்ரிக் சரிபார்ப்பு.
அதிக தொகைக்கு Aadhaar ,Fingerprint, Face scan கட்டாயம்.
0
Leave a Reply