25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தூக்கத்திற்கு உதவும் பூண்டு 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தூக்கத்திற்கு உதவும் பூண்டு 

உடல் நலப் பிரச்சினைகளைக் குணப்படுத்துவதற்கும், உடல் ஆரோக்கியத்தைமேம்படுத்துவதற்கும் பூண்டை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லதுபூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு உணவு பொருள்.பூண்டின் கடுமையான நறுமணம் நாசிப் பாதைகளை சுத்தமாக்கி சுவாசத்தைசீராக்கஉதவுகிறது.உங்களுக்குஜலதோஷம்இருந்தால்இரவில் சரியாக தூங்குவதிலும் சுவாசிப்பதிலும் சிரமம்ஏற்படலாம்.தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் பூண்டைப் பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கும். பூண்டின் வாசனை மனதைத் தளர்த்தும். மன அமைதிக்கு பூண்டு மிகவும் உதவும்.பூண்டில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டு கனிமங்கள் உள்ளன. மனிதர்களின் தரமான தூக்கத்தில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பூண்டு தோலை துணியில் சுற்றி தலைக்கு அருகில் வைத்துக்கொள்ளலாம்.தூக்கமின்மைக்கான மற்றொரு எளிய மருந்து பூண்டு பால் செய்து குடிப்பது. இந்த பாலை தயார் செய்ய,1 கப் பாலில்2 பல் பூண்டு சேர்த்து,3 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, சிறிது தேன் சேர்த்து குடிக்கவும்.

பூண்டு சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. கிருமிகள் வராமல் தடுக்கிறது. பூண்டில் உள்ள அல்லிசின் உடலில் உள்ள நுண்ணுயிரிகளை தடுக்கிறது.இரவில் உறங்கும் போது சிறியபூச்சிகள் மற்றும் கொசுக்கள்இருந்தால் உங்கள் படுக்கைக்குஅருகில் பூண்டு அல்லது பூண்டுதோல் வைத்தால் அந்தவாசத்திற்கு பூச்சிகள் வராதாம்.சிலர் பூண்டுப் பற்களை அரைத்துதண்ணீரில் போட்டு, அந்தத்தண்ணீரை பூச்சிகள் அதிகம்நடமாடும் இடங்களில்தெளிப்பார்கள். அதுவும் சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News