25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


நியூசிலாந்துக்கு  எதிரான 5வது 'டி-20' போட்டியில் ,தென் ஆப்ரிக்க அணி, 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நியூசிலாந்துக்கு  எதிரான 5வது 'டி-20' போட்டியில் ,தென் ஆப்ரிக்க அணி, 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

,தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில்பங்கேற்றது. நியூசிலாந்தில் நான்கு போட்டிகளின் முடிவில் தொடர் 2-2 என சம நிலையில் இருந்தது. கிறைஸ்ட்சர்ச்சில் 5வது போட்டி நேற்று,  நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து 'பீல் டிங்' தேர்வு செய்தது.

தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 187/4 ரன் எடுத்தது. 

நியூசிலாந்து அணி 20 ஓவரில் 154/8 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

 தென் ஆப்ரிக்காவின் எஸ்தர்ஹியுசன்  ஆட்ட நாயகன், தொடர்  நாயகன் விருதுகளை வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News