25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இந்தியா பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்துபோட்டியில் வெற்றி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்துபோட்டியில் வெற்றி .

தாய்லாந்தில் 12-வது பெண்கள் ஆசியகோப்பை உட்பட் கால்பந்து (20 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி ,'சி' பிரிவில் ,இந்திய அணி. தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் சீன தைபேவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் சீன தைபேயை வென்றது. இந்திய அணியில் சிபானி தேவி (32-வது, 87-வது நிமிடம்), பூமிகா தேவி (26-வது நிமிடம்) கோலடித்தனர். சீன தைபே தரப்பில் மாற்று ஆட்டக்காரர் காவ் ஹசின்கடைசி நிமிடத்தில் கோல்திருப்பி,இந்திய அணி தனது பிரிவில் 3-வது இடம் பெற்றது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் இந்தியா முதல் வெற்றி. இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News