25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அபார வெற்றி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அபார வெற்றி!

நடப்பு நிலை: இங்கிலாந்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்: முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 188/7 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியால் 150/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அடுத்த போட்டி: தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2-வது போட்டி இன்று இரவு 7 மணிக்கு பிரிஸ்டலில் நடக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *