25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


இலங்கை அணியை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இலங்கை அணியை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி.

மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. கோலாலம் பூரில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, இலங்கை அணிகள் மோதின 'டாஸ்' வென்ற இலங்கை அணி பீல் டிங்' தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 118 ரன் எடுத்தது. இலங்கை அணி 20 ஓவரில் 9 விக் கெட்டுக்கு 59 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி 6 புள்ளிகளுடன் 'ஏ' பிரி வில் முதலிடம் பிடித்து 'சூப்பர்-6' சுற்றுக்குள் நுழைந்தது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News