இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தின் கவுரவ 'லெப்டினன்ட் கர்னலாக' நியமிக்கப்பட்டார்.
இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தின் கவுரவ 'லெப்டினன்ட் கர்னலாக' நியமிக்கப்பட்டார்.
2021ல் டோக் கியோவில், ஒலிம்பிக் தடக ளத்தில் ,இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 26. தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். அடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் (2023, புடாபெஸ்ட்) தங்கம் கைப் பற்றினார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) வெள்ளி வென்றார். இதையடுத்து சுதந்திர இந் தியாவில் ஒலிம்பிக் தட களத்தில் தொடர்ச்சியாக 2 பதக்கம் வென்ற முதல் இந்தியரானார்.
தற்போது ராணுவத்தின் கவுரவ 'லெப்டினன்ட் கர்னல் ' ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு, கடந்த ஏப்ரல் 16 முதல் ,மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வார இதழில் வெளியிடப்பட்டது
0
Leave a Reply